நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - August 21, 2021
நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்-PHI

Posted by - August 21, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் – சம்பிக்க

Posted by - August 21, 2021
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது…
Read More

ஊரடங்கு வேளையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! – பெண் உட்பட இருவர் கைது

Posted by - August 21, 2021
குருநாகல் மாவட்டம், பொத்துஹெர காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு…
Read More

ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்-சுமித் விஜேசிங்க

Posted by - August 21, 2021
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப் பகங்களில் நேற்று சனக்கூட்டத்தை அவதானிக்க…
Read More

மெனிங் சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்!

Posted by - August 21, 2021
பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார…
Read More

முத்துக்களுடன் 7 பேர் கைது!

Posted by - August 21, 2021
கம்பளை காவல்துறை பிரிவில் பொரலுமங்கட பிரதேசத்தில் வேன் ஒன்றில் பயணித்த 7 பேர் சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடமிருந்து 3 முத்துக்கள்…
Read More

நிவாரணக் கொடுப்பனவு மீண்டும் வழங்க நடவடிக்கை!

Posted by - August 21, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More

கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை

Posted by - August 21, 2021
நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தாக்குதலுக்கு…
Read More