கரிகாலன்

அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - August 29, 2020
August 28. 2020 Norway சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு…
மேலும்

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு.

Posted by - August 29, 2020
யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து  காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி…
மேலும்

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்

Posted by - August 29, 2020
குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம் நடனம். நடன ஆசிரியர் லாவன்னியா நிரோஷன் அவர்களின் மாணவிகள். செல்விகள்: கியாரா பெர்ணான்டோ ஹரினி பிரதீப் திவ்யா ரவிச்சந்திரன் மதூஷா சுரேஷ்  
மேலும்

யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு.

Posted by - August 29, 2020
இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர். இக்…
மேலும்

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல்.

Posted by - August 24, 2020
https://youtu.be/TJByhNOHqj8 எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம்
மேலும்

ஸ்ருட்காட் நகரில் புதிய பரதக்கலை வகுப்பு ஆரம்பமானது. – ஆசிரியர்.திருமதி துர்க்கா ராமேஸ்

Posted by - August 24, 2020
யெர்மனியில் இயங்கும் பரதநாட்டிய வகுப்புக்களை நிர்வகிக்கும் பாரதி கலைக்கூடத்தின் நிர்வாகத்தின் கீழ் பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின் பரதநாட்டிய வகுப்பு 22-08-2020 சனிக்கிழமை ஆரம்பமானது. விநாயகர் சதுர்த்தி தினநாளன்று சிறிசித்திவிநாயகர் கோவிலில் விநாயகர் பூசையுடன் சலங்கை பூசையும் நடத்தப்பட்டது.ஸ்ருட்காட்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டத்திற்கு பூரண ஆதரவு-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி       

Posted by - August 23, 2020
  23.08.2020 ஊடக அறிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றயதினம் வடக்குக் கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும்,…
மேலும்

சிங்கள தேசம் ஒன்று பட்டு நிற்பது போல தமிழர் தேசமும் ஒன்றுபட்டே நிற்கின்றது- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

Posted by - August 21, 2020
இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே…
மேலும்

இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

Posted by - August 21, 2020
இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை அறிமுகம் செய்துள்ளது. இயங்கலையில் (ONLINE) இந்தத் தேர்வு நிகழ்த்தப்படுவதோடு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் உடனுக்குடன் கிடைக்கக்கூடியவகையில்  இத்தேர்வு அமைந்திருப்பது சிறப்பாகும். முதல்கட்டமாக…
மேலும்