கிளிநொச்சி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை…
Read More

யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்களினால் நிரந்தர நியமனம் வழங்ககோரி ஆர்பாட்டம்(காணொளி)

Posted by - November 8, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்களினால் நிரந்தர நியமனம் வழங்ககோரி, யாழ்ப்பாண மாநகரசபைக்கு முன்னால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. வடபிராந்திய…
Read More

இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு (காணொளி)

Posted by - November 8, 2016
ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பெண் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் – மஸ்கெலியா…
Read More

ஆவாக்குழு தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் களவகளில் ஈடுபடுகின்ற ஆவா குழுக்கள் என்று சொல்லப்படுகின்ற குழுக்கள் தொடர்பான உண்மை நிலையை பொலிஸ் மா…
Read More

மாத்தறை வெலேகொடயில் இராட்சத முதலை(காணொளி)

Posted by - November 7, 2016
மாத்தறை வெலேகொட பகுதிக்குள் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று வந்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதை அடுத்தே இந்த முதலை ஊருக்குள்…
Read More

ஹோலிப்பண்டிகை தொடர்பான தகவலில் உண்மையில்லை-ஆ.நடராஜன்(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என…
Read More

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா…
Read More

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

Posted by - November 7, 2016
அரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…
Read More

புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி…
Read More