பாடசாலையில் உளவியல் கருத்தரங்கு நடத்திய ஆலோசகர் உட்பட 4 பேர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைது!

Posted by - December 2, 2021
பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான உளவியல் கருத்தரங்கை நடத்துவதற்காக சென்றிருந்த ஆலோசகர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்…
Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

Posted by - December 2, 2021
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(02) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,…
Read More

நட்டஈட்டு தொகையை ரூ.50 ஆயிரத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 2, 2021
வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு தற்போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க போக்குவரத்து…
Read More

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு…

Posted by - December 2, 2021
இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More

முடிவு எட்டப்படாது கூட்டம் முடிவுற்றது

Posted by - December 2, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவுகள் மற்றும் காஸ் அடுப்புகள் வெடிப்பு, அவற்றுக்குப் பொருத்தப்படும் குழாய்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள்தொடர்பில் வர்த்தக…
Read More

நாட்டில் மேலும் 559 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - December 1, 2021
நாட்டில் மேலும் 559 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…
Read More

நுவரெலியா – நானுஓயாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Posted by - December 1, 2021
நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு அடுப்பொன்று…
Read More

கொவிட் தொற்றால் 26 பேர் பலி!

Posted by - December 1, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

கட்சி அரசியல் பேதமின்றி செயற்பட தயார் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 1, 2021
எதிர்காலத்தில் கட்சி அரசியல் பேதமின்றி, நாட்டின் நலன் கருதி செயற்பட தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும்! – சுமந்திரன்

Posted by - December 1, 2021
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இது தொடர்பாக…
Read More