தென்னவள்

மிரிஹானவில் தீ விபத்தில் முதியவர் பலி

Posted by - October 11, 2022
மிரிஹான பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறைக்கால பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 11, 2022
உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறையை பெற்றுக்கொள்ளும் போது செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது

Posted by - October 11, 2022
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் முறைமை திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என சுதந்திரமானதும்,நியாயமானதுமான…
மேலும்

80 தொன் கொள்ளளவுடைய இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 11, 2022
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் கொள்ளவு கொண்ட இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

முதலாவது பிணை முறிவழக்கு – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட பத்துபேர் விடுவிப்பு

Posted by - October 11, 2022
முதலாவதுதிறைசேரி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உட்பட பத்து பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

தேசிய மக்கள் சபைக்கான பிராந்திய அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 11, 2022
அரசியல் சார்பற்ற வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்களை சபையை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும்

காணாமல் போனோருக்கான இழப்பீட்டு தொகை 2 இலட்சமாக அதிகரிப்பு

Posted by - October 11, 2022
காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200 000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் , நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையை நீக்கவும் அரசாங்கம்…
மேலும்

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு டக்ளஸ், விதுர ஆகியோர் நிலமைகளை நேரில் சென்று ஆராய்வு!

Posted by - October 11, 2022
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வியாபார நிலையங்களை…
மேலும்

சுதந்திரக் கட்சியினருக்கு அவசர அழைப்பு

Posted by - October 10, 2022
கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் விஷேட கூட்டமொன்று இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

பாட்டலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Posted by - October 10, 2022
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்