நூற்றாண்டுக்குப் பின் சீரமைக்கப்படும் கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தேர்!

Posted by - April 10, 2023
நூற்றாண்டுக்குப் பின் கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தேர் சீரமைப்பு பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகின்றன.
Read More

நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும்

Posted by - April 10, 2023
நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
Read More

தமிழகத்தில் ஏற்கெனவே பலமடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் சொத்துவரி 6% உயர்கிறது?

Posted by - April 9, 2023
தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தப்படும் என ஏற்கெனவே அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 6 சதவீதம் அளவுக்கு…
Read More

சிறந்த இதழியலாளருக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 9, 2023
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த தின மான ஜூன் 3-ந்தேதி,…
Read More

மதுரையின் புதிய அடையாளம் – 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை மோடி திறந்து வைத்தார்

Posted by - April 9, 2023
மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3…
Read More

வேலூர், நெய்வேலி விமான நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

Posted by - April 9, 2023
வேலூர், நெய்வேலி விமான நிலையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா…
Read More

700 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் சிற்பம் கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

Posted by - April 9, 2023
தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டுஉள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்…
Read More

அரசு காப்பகங்களில் இருந்து சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்: குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

Posted by - April 8, 2023
 காஞ்சிபுரம் அரசு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுமிகளில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக…
Read More

தற்கொலைக்கு தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

Posted by - April 8, 2023
மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பாமக…
Read More

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி

Posted by - April 8, 2023
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை…
Read More