எரிவாயு வெடிப்புக்கு பின்னால் உள்ள நாசகாரர்கள்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - January 23, 2022
எரிவாயு தானாக வெடிக்காது. இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என  அமைச்சர் ஜோன்ஸ்டன்…
Read More

ரணிலை நாட்டின் தலைவராக தெரிவு செய்யும் யோசனை

Posted by - January 23, 2022
இலங்கையின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக்…
Read More

தலைவர் பதவியை மறுத்த லசந்த விக்ரமசிங்க

Posted by - January 23, 2022
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசிங்க, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த…
Read More

நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்

Posted by - January 23, 2022
எரிவாயு தானாக வெடிக்காது, இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆளும் பிரதம…
Read More

பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

Posted by - January 23, 2022
நெற்செய்கை மேற்கொள்ளப்படாத பயிர் நிலங்களில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

கைதி மரணம்: மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்

Posted by - January 23, 2022
எம்பிலிப்பிட்டிய, கந்துருகஸ்ஸார திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்துவந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதியின் மரணம் தொடர்பில் சிறைச்சாலையின் மூன்று…
Read More

இலங்கை கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

Posted by - January 23, 2022
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று…
Read More

புதிய ஒமிக்ரோன் திரிபுகளின் அதிக பரவல் மேல் மாகாணத்தில் பதிவு – சந்திம

Posted by - January 23, 2022
நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக…
Read More