போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம், ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்!

Posted by - September 7, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 6 வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. மனிதநேய…
Read More

பிரான்சில் நீதிக்கான ஈருருளிப் பயணம் நேற்று மூன்றாவது நாளில் troyes நகரை அடைந்தது!

Posted by - September 6, 2018
பிரான்சில் இருந்தது ஜெனிவா நோக்கிய மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் 05.09.2018 புதன்கிழமை மூன்றாவது நாளாக troyes நகரைச்…
Read More

கல்லறை மீது கண்ணீர் மல்கி ஆரம்பிக்கப்பட்ட 5 வது நாள் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்

Posted by - September 6, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளாக பெல்ஜியம் நாட்டில்…
Read More

படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 5, 2018
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு,…
Read More

பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்!

Posted by - September 5, 2018
தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ்…
Read More

பிரான்சில் பல்லின மக்களின் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான ஈருருளிப்பயணம்!

Posted by - September 4, 2018
தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு…
Read More

எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்

Posted by - September 3, 2018
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 3 வது நாளாக இன்றைய…
Read More

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 2 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - September 3, 2018
ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்…
Read More

ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - September 3, 2018
ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம்…
Read More