வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

Posted by - January 26, 2022
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று  அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக…
Read More

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்

Posted by - January 26, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜனவரி…
Read More

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கான அறிவிப்பு

Posted by - January 26, 2022
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ…
Read More

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில்

Posted by - January 26, 2022
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) முதல் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். உத்தேச…
Read More

நாளாந்த கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானோர் ஒமைக்ரொன் திரிபுடையோராக இருக்கலாம்!

Posted by - January 25, 2022
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.…
Read More

நாட்டில் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 25, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…
Read More

ஜனவரி 28, 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மின் கழிவு சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது

Posted by - January 25, 2022
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது இம்மாதம் 28ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் மின்-கழிவு சேகரிப்பு…
Read More

சீன இறக்குமதி அரிசி உற்பத்திக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படவில்லை

Posted by - January 25, 2022
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
Read More