காணாமற்போனோரின் உறவுகளை சந்தித்தார் கருணாஸ்!!

Posted by - April 6, 2018
காணாமல்போனவர்களின் உறவுகளை பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) சந்தித்துள்ளார். மேற்படி சந்திப்பு…
Read More

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்

Posted by - April 6, 2018
முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு…
Read More

ஆலய வாளால் வாள் வெட்டு : பூசாரிகள் கைது!!

Posted by - April 6, 2018
மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து…
Read More

ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது!

Posted by - April 6, 2018
நெடுந்தீவு  பிரதேச சபையை  ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட…
Read More

திலீபனின் நினைவிடத்தில் 7 வயது சிறுவன்…..!

Posted by - April 5, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ…
Read More

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் !

Posted by - April 5, 2018
சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Read More

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு

Posted by - April 5, 2018
புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து…
Read More

போதனாசிரியர்களுக்கு வடக்கு ஆளுனரினால் நியமனங்கள் வழங்கி வைப்பு!!

Posted by - April 5, 2018
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெயினோலட்குரே இன்று (05)வழங்கி…
Read More