சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம்

Posted by - April 9, 2022
ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய…
Read More

அலரிமாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு

Posted by - April 9, 2022
கொழும்பு காலித்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு…
Read More

காலி முகத்திடலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கானோர்! பலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு

Posted by - April 9, 2022
காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள்…
Read More

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை தயார் – ஹர்ஷன ராஜகருணா

Posted by - April 9, 2022
நாட்டு மக்களின் ஆணையை அரசாங்கம் செவிமடுக்காது அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுமாயின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்…
Read More

பொருளாதார மீட்சிக்கான எமது 9 யோசனைகளையும் செயற்படுத்துங்கள் – சஜித்

Posted by - April 9, 2022
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பொருளாதார மீட்சிக்காக எம்மால்…
Read More

புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

Posted by - April 9, 2022
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.…
Read More

ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Posted by - April 9, 2022
இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை…
Read More

எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை – நளின் சந்திரசிறி

Posted by - April 9, 2022
எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. தரம் தொடர்பில் பிரச்சினை இருந்தால் முறையிடலாம் என இலங்கை…
Read More

மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

Posted by - April 9, 2022
மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் …
Read More

மக்களின் போராட்டத்தை பிளவுப்படுத்த 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிஷ்சங்க சேனாதிபதி

Posted by - April 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க…
Read More