திலீபனின் நிகழ்வை ஆர்னோல்ட் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது?

Posted by - September 20, 2018
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன்…
Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 20, 2018
வவுனியா சேமமடு பகுதியில் இன்று காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்…
Read More

விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும்………-ஆனந்தசங்கரி

Posted by - September 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர்…
Read More

ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் – தர்ஷன ஹெட்டியாராச்சி

Posted by - September 20, 2018
ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாட்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.…
Read More

இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது-சுமந்திரன்

Posted by - September 20, 2018
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை

Posted by - September 20, 2018
கிளிநொச்சி அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என…
Read More

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

எங்கள் பிள்ளைகள் சாவதற்குள்முதல் அவர்களை மீட்டுக்கொடுக்க அனைவரும் ஒத்துழையுங்கள்

Posted by - September 20, 2018
தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு…
Read More

இ.போ.ச .பஸ் மோதியதில் உழவியந்திர சாரதி படுகாயம்

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Posted by - September 20, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை…
Read More