இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்

Posted by - November 17, 2023
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
Read More

யாழ். நகரில் முறிந்து விழுந்த பழமையான மரம்

Posted by - November 17, 2023
யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக முறிந்து விழுந்துள்ளது இந்த மரம் நேற்றையதினம் (16.11.2023)…
Read More

தமிழகத்திற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 17, 2023
தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை…
Read More

மனைவியை காணவில்லையென வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு !

Posted by - November 17, 2023
வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
Read More

தொழில் தகை‍மையை பெற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்பை பெறலாம்

Posted by - November 17, 2023
தொழில் தகை‍மையை பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பெற முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
Read More

வட மாகாண மாணவர்களின் நிலை கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் விளக்கம்

Posted by - November 16, 2023
வடமாகாணத்தில் மாத்திரம் 780 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடையிலேயே நிறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

Posted by - November 16, 2023
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல…
Read More

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்கிறது : 15 குளங்கள் உடைப்பு

Posted by - November 16, 2023
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள்  உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்

Posted by - November 16, 2023
விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே…
Read More