வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

Posted by - August 30, 2018
வவுனியா – மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

கிளிநொச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2018
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை…
Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - August 30, 2018
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின்…
Read More

யாழில் கிணற்றிற்குள் தவறிவீழ்ந்து பச்சிளம் குழந்தை பரிதாபமாகப் பலி!!

Posted by - August 30, 2018
அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் நிலக்சன்…
Read More

வடமேல் மாகாண வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம்

Posted by - August 30, 2018
தாதிமார், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கூட்டு தொழிற்சங்கம் வட மேல மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை…
Read More

மட்டு. வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவில் எரிக்கப்படுவதற்கு கண்டனம்

Posted by - August 30, 2018
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில…
Read More

மன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - August 30, 2018
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை…
Read More

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இருவேறு போராட்டங்கள்

Posted by - August 30, 2018
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச்…
Read More

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 29, 2018
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More