ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

Posted by - November 27, 2023
வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினநிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களான உமாசங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின்…
Read More

கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

காரைநகரில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

Posted by - November 27, 2023
காரைநகரில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையின்  ஏற்பாட்டில்  இடம்பெற்ற குறித்த…
Read More

நல்லூரில் மாவீரர் நாள் அஞ்சலி

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம்…
Read More

தீவகம் – சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும்…
Read More

எள்ளாங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்…
Read More

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - November 27, 2023
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள்…
Read More

உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை : முல்லைத்தீவு நீதிமன்றம்

Posted by - November 27, 2023
உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்…
Read More

மாவீரர் நாளுக்கு தடை கோரி யாழிலுள்ள 3 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

Posted by - November 27, 2023
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Read More