கரிகாலன்

மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களின் தொடரும் நிவாரண உதவிகள்

Posted by - January 8, 2021
இன்று 8.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

Posted by - January 7, 2021
தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது. இன்றைய தினம் 06.01.2021 ,  Bar leDuc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை…
மேலும்

யேர்மனி கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள நிவாரணம்.

Posted by - January 7, 2021
06.01.2021 இன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு ஜெர்மன் கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இற்காக பங்களிப்புச் செய்த கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களுக்கு சத்துருக்கொண்டான்…
மேலும்

தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடு பிரதேசத்தில் help for smie யேர்மனியின் தெடரும் வெள்ள நிவாரணங்கள்.

Posted by - January 6, 2021
மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு help for smie யேர்மனி அமைப்பின்  மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்

முள்ளிவாய்க்காலில் யேர்மனி லெவக்குசன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் நிவாரணம்.

Posted by - January 6, 2021
5.1.2021 செவ்வாய்க்கிழமை தமிழீழம் முள்ளிவாய்க்காலில் மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு யேர்மனி லெவகுசன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் வளங்கிவைக்கப்பட்டது. இந்த பங்களிப்பை செய்த யேர்மனி லெவக்குசன் வாழ் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் வாழ் மக்கள்…
மேலும்

பிரான்சில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Strasbourg – Paris 2021.

Posted by - January 6, 2021
நேற்றைய தினம் 04.01.2021 Strasbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை , ஐரோப்பியபாராளுமன்றத்தின் முன் ஆரம்பித்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தும் மனிதநேய ஈருருளிப்பயணம் இரண்டாம் நாளாக 230Km தொலைவு கடந்து 05.01.2021 அன்று Lérouville மாநகரசபையினை…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பேரெழுச்சியுடன் ஆரம்பித்த நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் 2021.

Posted by - January 5, 2021
எதிர் வரும் 46வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழ் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனித நேய செயற்பாட்டாளர்கள் 04.01.2020 திங்கட்கிழமை அன்று Strasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஆலோசனை அவை முன் இருந்து…
மேலும்

தமிழீழம் மட்டக்கழப்பு சித்தாண்டி மற்றும் கிரான் பகுதிகளில் தொடரும் Help for smile  யேர்மனியின் நிவாரணப் பணிகள்

Posted by - January 2, 2021
01.01.2021  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு Help for smile யேர்மனி புலம்பெயர் அமைப்பின் மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டம் சித்திதாண்டி பிரதேசத்திலும் வெள்ள…
மேலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வாழ்த்துச் செய்தி!

Posted by - January 2, 2021
புத்தாண்டை வரவேற்போம்….! புதிதாகப் பிறக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டை புத்துணர்வோடும், நம்பிக்கையோடும் வரவேற்றுக் கொள்வோம். பிறக்கும் புத்தாண்டில் அனைத்து உறவுகளும் அமைதியையும், நிம்மதியையும், ஆரோக்கியமான வாழ்வையும், வளங்களையும் பெற்று வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றோம். கடந்து சென்ற 2020 ஆம் ஆண்டு மனிதகுலத்தின் இயல்பு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிவாரணங்கள்.

Posted by - December 31, 2020
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று 31.12.2020 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எளுந்தருளியிருக்கும் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரால் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்