காணொளி தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களின் தொடரும் நிவாரண உதவிகள் Posted on January 8, 2021 at 20:23 by சகானா 68 0 இன்று 8.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. https://www.kuriyeedu.com/wp-content/uploads/2021/01/VID-20210108-WA0001.mp4