மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிவாரணங்கள்.

685 0

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று 31.12.2020 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எளுந்தருளியிருக்கும் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரால் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.