முள்ளிவாய்க்காலில் யேர்மனி லெவக்குசன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் நிவாரணம்.

596 0

5.1.2021 செவ்வாய்க்கிழமை தமிழீழம் முள்ளிவாய்க்காலில் மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு யேர்மனி லெவகுசன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் வளங்கிவைக்கப்பட்டது.
இந்த பங்களிப்பை செய்த யேர்மனி லெவக்குசன் வாழ் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் வாழ் மக்கள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.