அரங்காற்றுகையில் உயிரிழந்த ஈழத்துக்கலைஞன்!

Posted by - October 22, 2019
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்…
Read More

பிரான்சு மட்டத்தில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நடாத்திய திருக்குறள்திறன் இறுதிப் போட்டிகள்!

Posted by - October 21, 2019
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிமாணவர்களிடையே வருடாந்தம் நடாத்தப்படும் திருக்குறள்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் பிரான்சு மட்டத்தில் இன்று…
Read More

பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்!

Posted by - October 18, 2019
பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இலங்கை தூதரகத்தின்  பாதுகாப்பு அதிகாரியாக…
Read More

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்,2ஆம் லெப் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - October 14, 2019
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ஆம் லெப். மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் 12.10.2019…
Read More

அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வு.

Posted by - October 14, 2019
அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுபப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று…
Read More

பிரான்சு அரசதேர்வு மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு – 2019

Posted by - October 14, 2019
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்திய தமிழ் கலை அறிமுறைத்தேர்வு 2019…
Read More

அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்!

Posted by - October 13, 2019
அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட
Read More

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞன்!

Posted by - October 12, 2019
அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26…
Read More

அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம்- பேர்லின் தமிழாலயம்.

Posted by - October 9, 2019
அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம் !!! “ , பேர்லின் தமிழாலயத்தில் இவ்வருடம் மீண்டும் புதிய…
Read More