ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்,2ஆம் லெப் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

858 0

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ஆம் லெப். மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் 12.10.2019 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவில் தமிழ் மக்கள் வருகைதந்து தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
அத்தோடு இசைவணக்கம்,விடுதலை நடனங்கள், கவிதைகள்,சிறப்புரை என்பன உணர்வு பூர்வமாக அமைந்திருந்தன. இறுதியில் தமிழீழத் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.