கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும்-CV

Posted by - June 22, 2019
தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய…
Read More

யாழில் 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருட்டு

Posted by - June 22, 2019
யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது. கிராம எழுச்சி…
Read More

பொது வீதியை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்

Posted by - June 22, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக வழங்குமாறு…
Read More

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - June 22, 2019
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.…
Read More

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு!

Posted by - June 22, 2019
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்…
Read More

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை!

Posted by - June 21, 2019
வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு…
Read More

யாழ். நகரில் பொது வீதி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Posted by - June 21, 2019
யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன…
Read More

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு (காணொளி )

Posted by - June 21, 2019
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு……..          …
Read More

யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்

Posted by - June 21, 2019
யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச்…
Read More

லலித், குகன் வழக்கு ; கோத்தாபய நீதிமன்றில் முன்னிலையாகததால் சாட்சியம் ஒத்திவைப்பு!

Posted by - June 21, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்.  நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது,…
Read More