செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted by - August 14, 2019
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இன்றைய நாளில், இலங்கை விமானப்படை…
Read More

செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி

Posted by - August 14, 2019
செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின்…
Read More

காணாமல் போன உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்

Posted by - August 14, 2019
வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும்…
Read More

எனது கௌரவத்தை பாதீக்கும் வகையில் வெளியிட்ட செய்திக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளேன்

Posted by - August 14, 2019
வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கரும்பு செய்கை மேற்கொள்ள வடமாகாண சபை இயங்கிய நிலையில் இருந்த போது…
Read More

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவு நிகழ்வு.

Posted by - August 14, 2019
2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில்…
Read More

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு – உறவுகள்

Posted by - August 14, 2019
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். தொடர்…
Read More

வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு

Posted by - August 14, 2019
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை…
Read More

மீன் வாடியில் ஒருவர் அடித்துக் கொலை ; இருவருக்கு விளக்கமறியல்

Posted by - August 14, 2019
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…
Read More