முல்லைத்தீவில் 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர் பாதிப்பு

Posted by - December 18, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது  பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து …
Read More

திருகோணமலையில் மழையினால் இடிந்து வீழ்ந்த லிங்கநகர் முருகன் ஆலயத்தின் சுற்று மதில்

Posted by - December 18, 2023
திருகோணமலையில் பெய்துவரும் அடைமழை காரணமாக திருகோணமலை, லிங்கநகர் முருகன் ஆலயத்தின் சுற்று மதில் இன்று (18) காலை 11 மணியளவில்…
Read More

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 பேர் பாதிப்பு

Posted by - December 18, 2023
மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள…
Read More

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

Posted by - December 18, 2023
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு…
Read More

யாழில். கத்தரிக்காய் திருடிய குற்றத்தில் இளைஞன் கைது

Posted by - December 18, 2023
யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில். 800 ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர்

Posted by - December 18, 2023
கடனாக வாங்கிய 800 ரூபாய் பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை அரசாங்கத்தின் காலம் கடத்தும் செயல்

Posted by - December 18, 2023
உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம்…
Read More

எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது!

Posted by - December 18, 2023
அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் – கோவளம்…
Read More

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சிராட்டிக்குளம் கிராமம்

Posted by - December 18, 2023
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள்…
Read More

வவுனியாவில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு

Posted by - December 17, 2023
வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வெளியேற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளுமாறு வட…
Read More