பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி போலி முகநூலில் பதிவிட்ட நபருக்கு 2 வருட சிறை தண்டனை

Posted by - December 8, 2023
ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, போலியான முகநூலை திறந்து, அதில் அந்த படத்தை பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு…
Read More

யாழில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Posted by - December 8, 2023
யாழ். மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Read More

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

Posted by - December 8, 2023
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும்  நேற்று வியாழக்கிழமை மிகவும்…
Read More

சங்கானை சந்தை வியாபாரிகளை பதிய சென்ற பிரதேச சபை உத்தியோகஸ்தர்களுக்கு அச்சுறுத்தல்

Posted by - December 8, 2023
யாழ்ப்பாணம் – சங்கானை மரக்கறி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளை பதிவு செய்வதற்காக சென்ற வலி. மேற்கு பிரதேச…
Read More

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்

Posted by - December 8, 2023
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர்…
Read More

எங்களை தேசிய வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை

Posted by - December 8, 2023
அரசியலமைப்பு பேரவையில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படும் தமிழர் ஒருவர் கூட இல்லாமல் இருப்பது எங்களை தேசிய வாழ்க்கையில் இருந்து…
Read More

வீடு தேடிச் சென்று உடைமைகளையும் சேதப்படுத்திய வன்முறைக் கும்பல்

Posted by - December 7, 2023
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.
Read More

130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்குப் பதிவு

Posted by - December 7, 2023
முல்லைத்தீவு, கரியல் வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 பிரதேசவாசிகளுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 1908ஆம் ஆண்டு…
Read More

யாழில் கூலிக்கு வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம்

Posted by - December 7, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

பழி வாங்கும் நோக்கிலேயே தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது – கைதானவர்கள் வாக்குமூலம்

Posted by - December 7, 2023
தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மூவர் நேற்றுக்…
Read More