யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

Posted by - December 10, 2023
வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேச சுவீகரிப்பை எதிர்த்து பொன்னாலையில் போராட்டம்!

Posted by - December 10, 2023
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும் பொன்னாலை. துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிடுமாறு…
Read More

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read More

நீராடிய பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

Posted by - December 10, 2023
வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என…
Read More

வடக்கில் தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள்

Posted by - December 10, 2023
வட மாகாணத்தில் உள்ளூராட்சி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் தந்திரமாக பறிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…
Read More

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருவழி நாடகம்

Posted by - December 10, 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை  முன்னிட்டு சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் தெருவழி நாடகம் பாலாலி ஆரோக்கிய மாதா…
Read More

மன்னாரில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்பந்தப்படுகிறதா?

Posted by - December 10, 2023
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்பந்தப்படுகிறதா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என…
Read More

வருவார்கள், சந்திப்பார்கள், போய்விடுவார்கள்… ஆனால், தீர்வு கிடைக்காது !

Posted by - December 10, 2023
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில்,…
Read More

6 தடவைகள் தமிழீழத் தேசியத்தலைவரை சந்திக்க முயன்றும் அது கைகூடவில்லையாம் என தேரர் தெரிவித்தாராம்!

Posted by - December 10, 2023
யுத்த காலத்தில் மல்வத்து மகாநாயக்க தேரர் ஆறு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால்,…
Read More

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை : மூடநம்பிக்கை சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தும்

Posted by - December 10, 2023
அதிர்ஷ்ட மூங்கிலை தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத் தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை…
Read More