பேத்தாழை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

Posted by - June 4, 2020
வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதி பேத்தாழையில் நேற்று (03)மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார்…
Read More

கஞ்சா மற்றும் வாளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 4, 2020
கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார்…
Read More

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது

Posted by - June 4, 2020
முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6…
Read More

கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்- ஐங்கரநேசன்

Posted by - June 4, 2020
கொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஓர் படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் அபாயச்சங்கு…
Read More

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Posted by - June 4, 2020
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில்…
Read More

சுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம்

Posted by - June 4, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று…
Read More

நல்லூரில் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞன் கைது!

Posted by - June 4, 2020
நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது…
Read More

திருமணமாகி 9 நாட்களில் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவன்

Posted by - June 4, 2020
மட்டக்களப்பு – ஐயங்கேணி, ஜின்னா வீதி பகுதியில் தனது மனைவியை (24-வயது) நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
Read More

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு எச்சரிக்கை!

Posted by - June 4, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களை பொலிஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Read More

முந்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 4, 2020
யாழ்ப்பாணம் – நல்லூர், முந்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில்…
Read More