சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - June 10, 2020
முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை…
Read More

வீடு உடைத்து கொள்ளை – ஐவர் கைது

Posted by - June 10, 2020
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில்…
Read More

தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை

Posted by - June 10, 2020
இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தமது குடும்பங்கள் புறக்கணிக்கும் நிலையேற்படுமென,…
Read More

பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே தொல்பொருள் செயலணி!

Posted by - June 10, 2020
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக…
Read More

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பரந்தனில் சிரமதானம்

Posted by - June 10, 2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதாரப் பணிமனையினர் இணைந்து…
Read More

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

Posted by - June 10, 2020
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More

யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

Posted by - June 10, 2020
யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத…
Read More

முகமாலையில் நேற்றும் அகழ்வுப் பணி; ஆயுத தளபாடங்களும் ஆடைகளும் மீட்பு

Posted by - June 10, 2020
முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்ட நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் நேற்றும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
Read More

இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி- யாழில்13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Posted by - June 9, 2020
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13…
Read More

எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை தலைவி

Posted by - June 9, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட…
Read More