போலி வழக்கு பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவருக்கு அபராதம்

Posted by - October 6, 2022
58 வயதுடைய பெண் ஒருவரை போலியான குற்றச்சாட்டு வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்தமைக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
Read More

மினுவங்கொடயில் துப்பாக்கி சூடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Posted by - October 6, 2022
மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 7 மணியளவில் இந்த…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு!

Posted by - October 6, 2022
தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
Read More

ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு பொய்யாக புனையப்பட்டது

Posted by - October 6, 2022
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, புனையப்பட்ட முன்னெடுத்து செல்ல முடியாத…
Read More

பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரியான அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவதில் என்ன சிக்கல்

Posted by - October 6, 2022
பிணைமுறி ஊழல் மோசடியின் முக்கிய சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில்…
Read More

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளியுங்கள்

Posted by - October 6, 2022
மக்கள் ஆணையில் ஜனாதிபதி, பிரதமராக இருந்தவர்கள் பதவி விலகிய பின்னர் இந்த பாராளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படுவதில்லை அதனால் பாராளுமன்றத்தை…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - October 6, 2022
இன்று (06) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் அப்பாவிகளை கைதுசெய்வதை நிறுத்துங்கள் !

Posted by - October 6, 2022
அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியான போராட்டத்தை தடுத்து, ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர ஊக்குவித்து வருகின்றது. அத்துடன்…
Read More