இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம்.

Posted by - April 21, 2017
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை. காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா?…
Read More

தமிழீழம் என்ற கனவு ஒருநாள் நனவாகும்! ‘கடல் குதிரைகள்’ இசை வெளியீட்டுவிழாவில் சத்தியராஜ்!

Posted by - April 21, 2017
‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கடந்த 15 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்…
Read More

கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலா தலமானது – வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - April 21, 2017
சென்னை கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலாதலமானது. இன்று முதல், வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். நாள் ஒன்றுக்கு 20…
Read More

டெல்லி போலீசில் நாளை ஆஜராக டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு

Posted by - April 21, 2017
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த தாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் நாளை டெல்லி போலீசில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

ஜெயலலிதா-சசிகலா உரையாடல் வீடியோவை விரைவில் வெளியிடுவேன்: திவாகரனின் மகன்

Posted by - April 21, 2017
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோவை உரையாடலை விரைவில் வெளியிடுவேன் என்று சசிகலா சகோதரர்…
Read More

கைதான சுகேஷ் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டார்

Posted by - April 21, 2017
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது ஆன சுகேஷ் சந்திரசேகர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Read More

சசிக்கலாவும், தினகரனும் அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரம் வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - April 21, 2017
சசிக்கலாவும், தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரத்தை, ஓ.பன்னீர்செல்வம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…
Read More

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர்…
Read More

இரு அணிகளை இணைக்க குழு அமைப்பு

Posted by - April 21, 2017
இரு அணிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.…
Read More