உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிக்ஞை பலகைகள்

Posted by - September 10, 2020
உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிக்ஞை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்…
Read More

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்!

Posted by - September 10, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து!

Posted by - September 10, 2020
வவுனியா, சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில்நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் இருந்து செக்கடிப்புலவுக்கு…
Read More

வவுனியாவில் 302 பட்டதாரிகள் கடமை ஏற்றுள்ளனர் – 41 பேர் சமூகமளிக்கவில்லை!

Posted by - September 10, 2020
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கான தொழில்வாய்ப்பில் வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட 41 பேர் இன்னும் கடமைகளை…
Read More

19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களை நீக்க அரசு முயற்சி- குற்றம்சாட்டும் சித்தார்த்தன்

Posted by - September 10, 2020
19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…
Read More

தியாகி திலீபனின் நினைவுதினம் அனுஸ்டிக்க பொலிஸ் அனுமதி மறுப்பு!

Posted by - September 9, 2020
5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு…
Read More

குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

Posted by - September 9, 2020
யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…
Read More

தமிழர்களின் தாயக பகுதிகள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாதுள்ள நிலை!

Posted by - September 9, 2020
தமிழர்களின் தாயக பகுதிகள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.…
Read More

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களும் இரு ஆண்களும் கைது!

Posted by - September 9, 2020
திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் சீனன் குடா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…
Read More