தமிழ்த்தேசியம் தடம்புரள்கிறதா? என புரளும் தலைவர்கள் பேசிக்கொண்டனர்

Posted by - July 24, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி…
Read More

கறுப்புயூலையில் எரியுண்டுபோன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து

Posted by - July 23, 2016
ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும் கறுப்புயூலை நினைவுகள். ஓற்றைஆட்சிக்குள் வாழும் தேசியக்கனவு அன்றை நாட்களில் தென்னிலங்கை…
Read More

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - July 23, 2016
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம்…
Read More

கறுப்பு ஜுலை – தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொடூர நிகழ்வு

Posted by - July 23, 2016
கறுப்பு ஜுலை என அழைக்கப்படும் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொடூர நிகழ்வான 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம்…
Read More

போராளிகளுக்கும் மக்களுக்கும் மிக அவசியமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை – கோகிலவாணி!

Posted by - July 21, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி…
Read More

புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்!

Posted by - July 20, 2016
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார்…
Read More

போர் சுற்றுலா தேசம் – ஜெரா

Posted by - July 18, 2016
போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய…
Read More

இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II – நிர்மானுசன்

Posted by - July 17, 2016
மீண்டெழுதல் அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின்…
Read More

சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்-

Posted by - July 17, 2016
சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள்…
Read More

நடுங்கவைக்க ஒற்றை வார்த்தை! – புகழேந்தி தங்கராஜ்!!

Posted by - July 15, 2016
மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபாலா சிறிசேனாவும் சேர்ந்து இலங்கையை ரத்தக்களரி ஆக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் – என்கிற நம்முடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும்…
Read More