நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தவில்லை

Posted by - March 24, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்…
Read More

ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

Posted by - March 24, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை…
Read More

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன்

Posted by - March 24, 2017
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது…
Read More

மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிப்பதா?: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Posted by - March 24, 2017
விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.
Read More

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted by - March 23, 2017
பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)
Read More

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Posted by - March 23, 2017
தே.மு.தி.க கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீரென நேற்று நள்ளிரவு சென்னை மியட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 23, 2017
அ.தி.மு.க கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை எனவும், சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம்…
Read More

பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே போட்டி நடக்கிறது: மதுசூதனன் பேட்டி

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.
Read More

இரட்டை இலை முடக்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்

Posted by - March 23, 2017
இரட்டை இலை சின்னம் முடக்கம் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா?: ஏப். 17-ந்தேதி தேர்தல் கமி‌ஷன் விசாரணை

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை…
Read More