யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடஇறுதி வருட சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம்

Posted by - December 15, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கானகற்றல் நடவடிக்கைகள் இன்று 15 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை முதல்…
Read More

இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – இந்திய அதிகாரியிடம் மாவை

Posted by - December 15, 2020
இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளதென, இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம்…
Read More

மாவை மற்றும், ரவிகரன் குழு சந்திப்பு; முல்லை மீனவர்களின் பாதிப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வு

Posted by - December 15, 2020
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம்…
Read More

தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவதில் பயனில்லை- யாழ்.அரசாங்க அதிபர்

Posted by - December 14, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச…
Read More

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!

Posted by - December 14, 2020
யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு…
Read More

யாழில் ஐவருக்கு கொரோனா தொற்று- வவுனியாவில் மூவர்!

Posted by - December 14, 2020
யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 98 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
Read More

வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்?

Posted by - December 14, 2020
“வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற…
Read More

காத்தான்குடியில் வேகமாகப் பரவும் டெங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - December 14, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபைப் பிரிவில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அது…
Read More

கொரோனா அச்சுறுத்தல்-உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு

Posted by - December 14, 2020
உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில்…
Read More

அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

Posted by - December 14, 2020
அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்…
Read More