இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் எச்சரிக்கை!

Posted by - December 20, 2020
இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…
Read More

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா – மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு

Posted by - December 20, 2020
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில்…
Read More

கஜன், விக்கிக்கு கொடுத்த ஆவணத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? சுமந்திரன் விளக்கம்

Posted by - December 20, 2020
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த…
Read More

ஐ.நா. கூட்டத் தொடரை ஒன்றுபட்டுக் கையாளத் திட்டம் – ஏனைய கட்சிகளுடன் பேச கூட்டமைப்பு முடிவு

Posted by - December 20, 2020
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தமிழ்த் தேசியக்…
Read More

யாழில் நீடிக்கும் சீரற்ற காலநிலை – 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிப்பு

Posted by - December 20, 2020
யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் சீரற்ற காலநிலையின் காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட…
Read More

குளத்துக்குள் பாய்ந்த கெப் வாகனம்! 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி!

Posted by - December 20, 2020
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் பாய்ந்து கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு குழுந்தைகளும் மற்றும் நபரொருவரும் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்…
Read More

நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேர்களுக்கு மாத்திரம் அனுமதி

Posted by - December 20, 2020
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் நேற்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருநாகரன்…
Read More

முஸ்லீம்களின் அடிப்படை உரிமை மீறப்படுவது தொடரக்கூடாது – உடல்கள் தகனம் செய்யப்படுவது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிக்கை

Posted by - December 19, 2020
முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என…
Read More

முல்லை மீனவர்களைச் சந்தித்த அரசியல் பிரதிநிதிகள்

Posted by - December 19, 2020
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்களின் கவனயீர்ப்பு நடவடிக்கை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து இம்பெற்று வருகின்றது.
Read More