ஜெனீவாவில் உள்ள ஐ நா நோக்கி ஈருளிப்பயணம் மனித நேயப் போராளிகளினால் நெதர்லான்டில் ஆரம்பம்.

Posted by - February 8, 2021
ஜெனீவாவில் நடைபெறயிருக்கும் ஐக்கியநாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு இனியும் காலக்கெடு கொடுக்கக்கூடாது. அனைத்துலக…
Read More

பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணியில்!

Posted by - February 7, 2021
பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணியில்; https://www.facebook.com/SugashKOfficial/videos/1414145125619828/?sfnsn=scwspwa https://www.facebook.com/story.php?story_fbid=10215153883641007&id=1849838239&scmts=scwspsdd  
Read More

பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணிக்கு ஆதரவாக சுவிஸ் நாட்டில் வாகனப் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Posted by - February 7, 2021
பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணிக்கு ஆதரவாக சுவிஸ் நாட்டில் வாகனப் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  
Read More

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது.

Posted by - February 6, 2021
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால்…
Read More

TCC-UK கிளை பிரித்தானியா வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி.

Posted by - February 6, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை…
Read More

மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை மக்களுக்கு யேர்மனி போகும் நகரம் வாழ் தமிழ் மக்கள் உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

Posted by - February 6, 2021
மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை பண்னையாளர்களுக்கு 5.2.2021 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு யேர்மனி போகும் (Bochum) நகரம் வாழ்…
Read More

கடும் குளிரிலும் கொட்டொலி  முழங்க  ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு 

Posted by - February 5, 2021
நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு…
Read More

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி

Posted by - February 3, 2021
இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி…
Read More

யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்-…
Read More

நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்

Posted by - February 2, 2021
நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்
Read More