‘என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான்!’

Posted by - December 7, 2016
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ‘ அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல்…
Read More

எரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 6, 2016
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக்…
Read More

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – தீபச்செல்வன்

Posted by - December 3, 2016
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர்…
Read More

மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும்!- செல்வரட்னம் சிறிதரன்

Posted by - December 3, 2016
சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற…
Read More

நவம்பர் எழுச்சி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 2, 2016
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான்! சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27ம் தேதி…
Read More

காலணியின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனம்! – இரா.மயூதரன்!

Posted by - December 2, 2016
இன அழிப்பு போரின் பாதிப்புக்களை சமூக கட்டுமானங்களிலும் மக்களின் உடல் உள்ளத்திலும் சுமந்து நிற்கும் வன்னி மண்ணில் இருந்து சப்பாத்து…
Read More

கைக்கெட்டும் தொலைவில் தமிழ் ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 26, 2016
ஈழத்தாயகத்தை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இணையற்ற வீரர்களை மாவீரர் நாளான இன்றையதினம் (நவம்பர் 27) ஒட்டுமொத்தத்…
Read More

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

Posted by - November 26, 2016
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.
Read More

வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 26, 2016
இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான…
Read More