கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி

Posted by - January 17, 2018
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான தொழிலாளர்கள்…
Read More

‘மத விரோத தற்கொலைப்படை தாக்குதல்கள் கூடாது’ – பாகிஸ்தானில் மத குருமார்கள் கட்டளை

Posted by - January 17, 2018
பாகிஸ்தானில் மத அடிப்படையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தக்கூடாது என மத குருமார் கட்டளை பிறப்பித்து உள்ளனர்.
Read More

அமெரிக்காவில் 13 குழந்தைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை – பெற்றோர் கைது

Posted by - January 17, 2018
அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
Read More

பாக்தாத் நகரில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

Posted by - January 16, 2018
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 90…
Read More

மடகாஸ்கரை தாக்கிய ‘அவா’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

Posted by - January 16, 2018
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில், கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் ‘அவா’ புயல்…
Read More

இந்தோனேசியா: பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயம்

Posted by - January 16, 2018
இந்தோனேசியா நாட்டின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இன்று இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்தனர்.
Read More

ஆப்கன்: இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீச்சு

Posted by - January 16, 2018
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை…
Read More

‘கராச்சி விடுதலை’ வாசகங்களுடன் வாஷிங்டன் நகரில் அணிவகுத்த டாக்ஸிகள்

Posted by - January 16, 2018
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமைகளை மீறி வருவதாக கூறி #FreeKarachi என்ற வாசகங்களுடன் பல டாக்ஸிகள்…
Read More

போர்த்துகல்: ஓய்வு விடுதியில் தீவிபத்து – கூட்டநேரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

Posted by - January 15, 2018
போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8…
Read More

துருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்

Posted by - January 15, 2018
துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Read More