யாழில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

Posted by - March 26, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொடூர தாக்குதல்

Posted by - March 26, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர்…
Read More

யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் வழங்கும் தவக்கால ஆற்றுகை

Posted by - March 26, 2021
கூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரியின்  தவக்கால ஆற்றுகையாக களங்கம் நாடகம்.
Read More

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் – ஸ்ரீதரன்

Posted by - March 26, 2021
உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது, இந்த உண்மைகளை தேசிய ரீதியில் கண்டறிய முடியாது…
Read More

யாழ். புத்தூரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வாரய்ச்சி – ஒன்று திரண்ட மக்கள்

Posted by - March 26, 2021
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
Read More

’காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்’

Posted by - March 26, 2021
காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாக தீர்த்துவைப்பதன் ஊடாக, இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்தமுடியுமென சிறந்த எதிர்காலத்துக்கான உள்ளூர் முயற்சிகள்…
Read More

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! ஒருவர் கைது

Posted by - March 26, 2021
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (25) பொலிசார்…
Read More

ஐ.நா. தீர்மானம் ஏமாற்றமே: தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது- சிவகரன்

Posted by - March 26, 2021
தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ்…
Read More

வடக்கில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - March 26, 2021
வடக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More