யாழ். மக்கள் ஆர்வம்- முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

Posted by - May 30, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.…
Read More

யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

Posted by - May 30, 2021
யாழ்ப்பாணம்- நாவற்குழியிலுள்ள ஆலயமொன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மயக்கமடைந்தமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று…
Read More

காரைதீவில் சட்டவிரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பறிமுதல்!

Posted by - May 30, 2021
சம்மாந்துறை- காரைதீவிலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த மதுபான போத்தல்கள், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக…
Read More

மட்டி எடுக்கச் சென்ற ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 30, 2021
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப் ஆற்று பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று…
Read More

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 30, 2021
யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக…
Read More

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் முடக்கப்பட்டது

Posted by - May 30, 2021
கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமம் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக அப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த சூழ்நிலையிலேயே…
Read More

யாழ் மாவட்டத்துக்கு நாளை முதல் தடுப்பூசி-வைத்திய கலாநிதி. ஆ கேதீஸ்வரன்

Posted by - May 29, 2021
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக வழங்கப்பட்ட 50,000 சினோபாம் தடுப்பூசிகள் நாளை முதல்…
Read More

முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் !

Posted by - May 29, 2021
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட…
Read More

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

Posted by - May 29, 2021
மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
Read More