என்றும் வலி சுமந்த தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்கைம் (Germay Mannheim)

Posted by - May 19, 2021
உலைகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாகவும் வலியாகவும் உள்ள தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்ககைம்…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே 18 , 2021 வணக்க நிகழ்வு.

Posted by - May 19, 2021
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற…
Read More

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் யேர்மனி பிராங்பேர்ட் மாநகரில்  நினைவு கூரப்பட்டது.  

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில்  இன்று (18.05.2020 ) நினைவு…
Read More

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - May 19, 2021
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர்…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Posted by - May 19, 2021
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு…
Read More

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மே 18 ,12ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற…
Read More

தமிழின அழிப்பு நினைவு நாள் MAY 18-பிரித்தாயா.

Posted by - May 19, 2021
12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக,…
Read More

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 18, 2021
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு…
Read More