இலங்கையில் 3 வருடங்களில் 9657 தற்கொலைகள்

Posted by - September 2, 2016
கடந்த 3 வருடங்களில் இலங்கையில் 9657 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக காவல்துறை திணைக்கள ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதில் 71…
Read More

இலங்கையின் மாற்றத்தை பான் கீ மூன் சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவார்

Posted by - September 2, 2016
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வருகை தந்த போது காணப்பட்ட சூழலையும் தற்போதுள்ள நிலைமையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்…
Read More

ஐ.நா.செயலாளர் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

Posted by - September 2, 2016
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
Read More

கோர விபத்து – நால்வர் பலி – 7 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 2, 2016
தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில்…
Read More

இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது
Read More

அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – பான் கி மூன்

Posted by - September 1, 2016
சிறந்த அபிவிருத்திக்காக இளைஞர்கள் பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

மொஹமட் சுலைமான் கொலை – முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.

Posted by - September 1, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பல முக்கிய…
Read More

இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

Posted by - September 1, 2016
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை…
Read More

விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் நாளை ஆரம்பம்!

Posted by - September 1, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவ பரிவேசாதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு…
Read More

நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - September 1, 2016
இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு, ஜப்பான் சுமார் 6 லட்சத்து 7 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாக…
Read More