இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது

Posted by - July 1, 2021
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: என சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Read More

கோண்டாவிலில் வன்முறைக் கும்பலால் 4 பேர் படுகாயம்-ஒருவரது கை துண்டிப்பு!

Posted by - July 1, 2021
கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில்  4 பேர்…
Read More

தமிழர்களை சிறையிலடைக்கும் அரசாங்கம் சீனர்களுக்கு அனைத்திற்கும் அனுமதி வழங்குகின்றது – கஜேந்திரன்

Posted by - June 30, 2021
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை…
Read More

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

Posted by - June 30, 2021
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.00…
Read More

மட்டக்களப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Posted by - June 30, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அன்றாட உணவுக்காக சிரமப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால்…
Read More

கிளிநொச்சியில்கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பஸ்

Posted by - June 30, 2021
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்தது. தொலைபேசி இணைப்புக் கம்…
Read More

வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ். மாணவன்!

Posted by - June 30, 2021
வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
Read More