ஓரணியில் நின்று தீர்வுக்காகச் செயற்பட வாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - June 26, 2021
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)…
Read More

வவுனியாவில் 200 கிலோ இறைச்சி மீட்பு

Posted by - June 26, 2021
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத 200 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. வட பகுதியில்…
Read More

கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 26, 2021
182 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூநகரி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின்…
Read More

காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு!

Posted by - June 26, 2021
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும் பல…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வை கைதானவர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது?

Posted by - June 26, 2021
மரண தண்டனை கைதிகளைக் கூட ஜனாதிபதி தனது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையின்…
Read More

யாழ் மணியந்தோட்டம் பகுதியில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

Posted by - June 25, 2021
யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று புலிகளின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார…
Read More

மட்டக்களப்பில் இராணுவவாகனம் வீதியை விட்டு விலகி நீரோடையில் விழுந்ததில் இரு படையினர் பலி

Posted by - June 25, 2021
மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியைவிட்டுவிலகி கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன்; 4 பேர்…
Read More

தீவக பாடசாலை மாணவர்களுக்கு யாழ். இந்துக்கல்லூரியால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

Posted by - June 25, 2021
தீவகப் பகுதியில் தற்போதைய இடர் கால நிலையில் பாதிக்கப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு ரூபா 3,500 பெறுமதியான…
Read More

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - June 25, 2021
மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த…
Read More

கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் வைத்தியசாலையில்..

Posted by - June 25, 2021
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆடைத்…
Read More