வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தேசிய இளைஞர் முன்னணி எதிர்ப்பு.

Posted by - August 26, 2016
வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும்…
Read More

குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மறுப்பு

Posted by - August 26, 2016
அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை…
Read More

இலங்கையில் இன்னும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்

Posted by - August 26, 2016
இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இனரீதியான பாகுபாட்டை தவிர்க்கும் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்

Posted by - August 26, 2016
தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ…
Read More

பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More

பிணையில் விடுவிக்கப்பட்ட 3 தமிழ் மாணவர்களும் கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் பதிவு

Posted by - August 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 தமிழ் மாணவர்கள் நண்பகல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை பதிவு…
Read More

தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

Posted by - August 25, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச்…
Read More

யாழ்.பொலிகண்டியில் 6 அடி நீளமான வெள்ளை நாகம் பிடிபட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…
Read More

திலகரட்ன தில்ஷான் ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்

Posted by - August 25, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திலகரட்ன தில்ஷான் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய…
Read More