பொறியியலாளர் வீட்டில் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் உட்பட இருவர் சிலாபத்தில் கைது!

Posted by - March 17, 2023
சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்த 14 இலட்சம்…
Read More

உள்ளூராட்சிசபை தேர்தல் தொடர்பில் பவ்ரல் பிரதமருக்கு கடிதம்

Posted by - March 17, 2023
உள்ளுராட்சிதேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சில தரப்புகள் முன்வந்தால் அரசாங்கம் தேர்தலை நடத்த தயாரா என…
Read More

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - March 17, 2023
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு

Posted by - March 17, 2023
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின்…
Read More

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

Posted by - March 17, 2023
அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - March 17, 2023
2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை…
Read More

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகள்

Posted by - March 17, 2023
நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு…
Read More

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம்

Posted by - March 17, 2023
சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை…
Read More