பொருட்களின் விலை உயர்வால் 03 மாவட்டங்களிலும் மக்கள் அவதி-செல்வம்

Posted by - August 26, 2021
பொருட்களின் விலை உயர்வால் மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அவதிப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை…
Read More

கோறளைப்பற்று மத்தியில் இன்று இரண்டாவது தடுப்பூசி!

Posted by - August 26, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தினால் தடுப்பூசிகளை  ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
Read More

தமிழர்களின் உயர் பதவிகளில் பொறாமை கொள்ளும் சிங்களவர்கள்-கோவிந்தன் கருணாகரம்

Posted by - August 26, 2021
அண்மையில் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் சிங்கள மொழி மூலம் தான் நிர்வாகம் செய்ய…
Read More

தனிமைப்படுத்தப்பட்டார் யாழ்.மாவட்ட அரச அதிபர்- சங்கானை பிரதேச செயலருக்கும் தொற்று!

Posted by - August 26, 2021
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத்…
Read More

யாழ் கொமர்ஷல் வங்கிக்கு பூட்டு!

Posted by - August 26, 2021
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில்…
Read More

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு தொற்று!

Posted by - August 26, 2021
வவுனியாவில் மேலும் 177 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா…
Read More

புறவி சூறாவளி நஷ்டஈடு வழங்கிவைப்பு

Posted by - August 26, 2021
அண்மையில் ஏற்பட்ட புறவி சூறாவளித் தாக்கம் காரணமாக குறித்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டு இரண்டு தினங்களில் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் படகு கவிழ்ந்து…
Read More

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் மீது பொலிஸில் முறைப்பாடு

Posted by - August 26, 2021
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் உடலத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் (திருமுறிகண்டி பகுதியை சேர்ந்தவர்) உடலத்தினை…
Read More

அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு

Posted by - August 26, 2021
சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பொன்று நேற்று (25)…
Read More

மன்னாரில் 8700 குடும்பங்களுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - August 25, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8,700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்…
Read More