பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது !- ராகுல் காந்தி

Posted by - March 13, 2019
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று…
Read More

அமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா?

Posted by - March 13, 2019
சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எத்தியோப்பியா…
Read More

பாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

Posted by - March 13, 2019
போப் ஆண்டவரின் நிதி ஆலோசகரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை…
Read More

நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி – சுமலதா அம்பரீஷ்

Posted by - March 13, 2019
பாராளுமன்ற தேர்தலில் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் கூறினார். …
Read More

அமைதியான மனநிலையில் இருந்தால் சிறப்பாக விளையாடுவேன்- ஷிகர் தவான்

Posted by - March 12, 2019
அமைதியான நிலையில் இருக்கும்போது நன்றாக விளையாடுவதாகவும், மனவேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர்…
Read More

பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும்!

Posted by - March 12, 2019
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின்…
Read More

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

Posted by - March 12, 2019
எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில்…
Read More

எத்தியோப்பியாவில் விமான விபத்து – தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி

Posted by - March 12, 2019
கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் என்ற பயணி விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான விபத்தில் இருந்து…
Read More

வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - March 12, 2019
வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  பஞ்சாப்…
Read More