நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் !

Posted by - September 3, 2021
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என…
Read More

உடலங்களை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி

Posted by - September 3, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம்  செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Read More

யாழ்.பல்கலை உயிருடன் விளையாடுகிறது?

Posted by - September 3, 2021
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களதும் பணியாளர்களும் உயிருடன்…
Read More

முல்லைத்தீவில் கொவிட் சடலங்களை தகனம் செய்ய இடம் தெரிவு

Posted by - September 3, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சடலங்களை…
Read More

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்…
Read More

கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

Posted by - September 3, 2021
யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்…
Read More

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து

Posted by - September 3, 2021
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து…
Read More

வவுணதீவு வயல்பகுதில் 3 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - September 3, 2021
மட்டக்களப்பு- வவுணதீவு, பாவக்கொடிச்சேனை, கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று  மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை,…
Read More

நோர்வே நாட்டுக்கு ஆய்வுக்கு செல்லும் யாழ் மாணவி!

Posted by - September 3, 2021
நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின்…
Read More