சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது – கெஹலிய

Posted by - June 18, 2020
சிறிலங்காவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினர் கோருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய…

வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்

Posted by - June 18, 2020
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம்…

தாயின் உதவியுடன் கைது செய்யப்பட்ட கைப்பேசி திருடர்கள்

Posted by - June 18, 2020
வீதியில் சென்றவர்களின் கைப்பேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி வரை…

சிறிலங்காவில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை-கமால்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் எதிர்காலத்தில் சகல சமூகங்களும் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் போதைப் பொருட்கள், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றங்கள்…

சி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள்

Posted by - June 18, 2020
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள்…

சிறிலங்காவில் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல்…

ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால்…….

Posted by - June 18, 2020
ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள, முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்…

கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

Posted by - June 18, 2020
தமிழகத்தில் கரோனா தடுப்புக் கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியும், சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியும்…

சென்னையில் 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - June 18, 2020
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க, உதவிகளை செய்ய 3,500…